வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஏலாதி


ஏலாதியை இயற்றியவர் கணிதமேதாவியார்.
சமண சமயத்தவர்.

காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.

நூல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பழியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.

சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.

இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக