செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தமிழே மிகவும் பண்பட்ட மொழி

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது - முனைவர் எமினோ

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - திருக்குறள்

மக்கட்பண்பில்லாதாரை மரம் எனப் பழிப்பது - திருக்குறள்

தமிழ் இலக்கணம் ப்டிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது - கெல்லட்

எழுத்து, சொல்,பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுவது - தொல்காப்பியம்

எழுத்து, சொல்,பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியவர் - அகத்தியர்

தமிழே மிகவும் பண்பட்ட மொழி, அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்சுமுல்லர்


கமில்சுவலபில் - செக் நாட்டு மொழியல் அறிஞர்

சங்க இலக்கியங்கள் மொத்த அடிகள் - 26,350

என்றுமுள தென் தமிழ் - கம்பர்
கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் - இலெமுரியாக் கண்டம்



திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் - பரிதிமாற்கலைஞர்

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிமொழி  - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


நடுவண அரசு 2004  ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு - 1966


பரிதிமாற்கலைஞர் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி

மதுரையை அடுத்த விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சிவனார் , இலட்சுமி அம்மாள் இணையரின் மூன்றாவது மகன்.

பிறந்த நாள் 06-07-1870

தந்தை கோவிந்த சிவனாரிடம் வடமொழியும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக